ஆன்லைனில் புத்தகம் வாங்க

Thursday 13 February 2014

வெட்டிப் பிளாக்கர் முதல் சிறுகதைப்போட்டி முடிவுகள்(2014)

L முதல் பரிசு

நினைவின் ஆணிவேர்-கதை எண் : 34

 L இரண்டாம் பரிசு

நாடற்றவளின் நாட்குறிப்பு - கதை எண் : 43

 L மூன்றாம் பரிசு

ஹலால் - கதை எண் : 84

-------------------------------------------
L ஆறுதல் பரிசு பெறுகின்றவர்கள்

10  பேய்களைத் திண்ணும் மீன்கள் 
47  காவல் கருத்தான்
49   அவதூறு
82   மங்காயி பெரியவளாயிட்டா !
46  மண்ணெண்ணெய்
62 உப்பு

-------------------------------------------
கலந்து கொண்ட அனைத்து எழுத்தாளர்களுக்கும் வெட்டிப் பிளாக்கர் சார்பாக நன்றிகள். நடுவராக கலந்து கொண்டு இரவு பகலாக உழைத்த நட்புகளுக்கு எங்களின் சிரம் தாழ்ந்த நன்றிகள்!

முதல் பரிசு ரூ5000த்தை வழங்கிய சின்னதாதா(சாரு விமர்சகர் வட்டம்) அவர்களுக்கு எங்களின் நன்றிகள்!

--------------------------------
பரிசு பெற்ற போட்டியாளர்கள் தங்களுடைய வங்கி கணக்கு எண் விவரங்களை வெட்டிப்பிளாக்கர்ஸ் இ-மெயில் முகவரிக்கு அனுப்பவும்.
e-mail id : vettiblogger2014@gmail.com
-------------------------------------------
இரண்டாம் சுற்றில் கலந்துகொண்ட கதைகளின் விவரம்.
கதை எண்
எழுத்தாளர்
தலைப்பு
5
வி.பாலகுமார்.
சமிக்ஞை
10
எம். ஜானகிராமன்
பேய்களைத் திண்ணும் மீன்கள் 
11
 எஸ். பாலகிருஷ்ணன்
உலகாந்திரி
25
நிர்மல்குமார்.கா
பாதை மாறிய பயணங்கள்"
32
புதிய பரிதி
பாதை
34
சே.குமார்.
நினைவின் ஆணிவேர்
36
கா.கருணாநிதி (அ) அர்ஜித் 
நாவல் சிறுகதையானது பின் நாவலாகும் 
43

நாடற்றவளின் நாட்குறிப்பு
44
கி.ச. திலீபன் 
வாழ்க்கை சில மாறுதல்களுக்குட்பட்டது
45
S.டினேஷ்சாந்த்.
ஆணாதிக்கம்
46
ஜேகே. 
மண்ணெண்ணெய்
47
வைகை 
காவல் கருத்தான்
49
 ப.செல்வக்குமார்.
அவதூறு
50
Harish
வீடு திரும்புதல்
58
இராஜ முகுந்தன் வல்வையூரான் 
கூலி
60
 ராம் குமார்.
டாட்டாவின் அம்மா:
62
விஜயன்.துரைராஜ்,
உப்பு
67
ப.செல்வக்குமார்
டிஜிட்டல் உயிர்
72
thiyagu raja
இலக்கியத்தால் வந்த வினை
74
இரா.சீத்தா
ஆணிவேர்
77
ஜெயந்தி ரமணி.
கண் கெட்டதும்..............
82
 திருமதி. விஜயலட்சுமி செந்தில்நம்பி
மங்காயி பெரியவளாயிட்டா !
84
அலன்
ஹலால்
85
Dhivya.
தரிசான பரிசு"
97
S.Muthu Subramanian
ஒரு அதிகாலை மரணம்
111
thilagabama
சீலைக் காரி
112
prabakar sarma
ஆருடம் பலித்த கதை.
114
Ram Kumar
இன்சூரன்ஸ் எடுக்கலையோ இன்சூரன்ஸ்:
117
வைகை 
எனதுயிரே!
125
S.Muthu Subramanian
பாப்பா என்னும் பெரியம்மா







மூன்றாம் சுற்றில் கலந்துகொண்ட கதைகளின் விவரம்.
கதை எண்
எழுத்தாளர்
தலைப்பு
10
எம். ஜானகிராமன்
பேய்களைத் திண்ணும் மீன்கள் 
11
 எஸ். பாலகிருஷ்ணன்
உலகாந்திரி
32
புதிய பரிதி
பாதை
34
சே.குமார்.
நினைவின் ஆணிவேர்
43
சோ. சுப்புராஜ்
நாடற்றவளின் நாட்குறிப்பு
46
ஜேகே. 
மண்ணெண்ணெய்
47
வைகை 
காவல் கருத்தான்
49
 ப.செல்வக்குமார்.
அவதூறு
58
இராஜ முகுந்தன் வல்வையூரான் 
கூலி
60
 ராம் குமார்.
டாட்டாவின் அம்மா:
62
விஜயன்.துரைராஜ்,
உப்பு
82
 திருமதி. விஜயலட்சுமி செந்தில்நம்பி
மங்காயி பெரியவளாயிட்டா !
84
அலன்
ஹலால்
111
thilagabama
சீலைக் காரி
112
prabakar sarma
ஆருடம் பலித்த கதை.